இறகு பந்து விளையாட்டு வீரர்களுக்கான அழைப்பு

இறகு பந்து விளையாட்டு வீரர்களுக்கான அழைப்பு

திருச்சி மாவட்டம், சுப்ரமணியபுரம், ஆயுதப்படை மைதானத்தில் இறகு 
பந்து (Shuttle Cock) உள் விளையாட்டு அரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த உள் 
விளையாட்டு அரங்கத்தில் விளையாட விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் 
விளையாட்டு கனவீரர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

அது சமயம், விளையாட விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மேற்கண்ட இறகு பந்து அரங்கத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு திருச்சி மாவட்ட காவல் 
கண்காணிப்பாளர் சுஜீத்குமார் தெரிவித்துள்ளார்.

விளையாட விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நேரிலோ (அ) கீழ்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தங்களது 
பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
0431-2333684

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn